Feb 4, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் போலி துப்பாக்கி வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் போலி துப்பாக்கி வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.04-

கோலாலம்பூரில் கடந்த திங்கட்கிழமை Razak City Residence என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் போலி துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவரிமிருந்து 9mm HK VP9 pistol இரக போலி துப்பாக்கியும், குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக செராஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் முஹமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போலி துப்பாக்கியை அவர் வைத்திருந்ததற்கான காரணம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே வேளையில், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவார் என்றும் முஹமட் ரோஸ்டி குறிப்பிட்டுள்ளார்.

Related News

மீதமுள்ள உணவுகளைக் கழுவி மீண்டும் பயன்படுத்திய குற்றச்சாட்டு: சர்ச்சைக்குள்ளான உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட சுகாதாரத்துறை உத்தரவு

மீதமுள்ள உணவுகளைக் கழுவி மீண்டும் பயன்படுத்திய குற்றச்சாட்டு: சர்ச்சைக்குள்ளான உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட சுகாதாரத்துறை உத்தரவு

காரில் தப்பிச் செல்ல முயன்ற போது விபத்து: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் பலி

காரில் தப்பிச் செல்ல முயன்ற போது விபத்து: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் பலி

புக்கிட் பிந்தாங் அழகு நிலையத்தில் அதிரடிச் சோதனை - 15 வெளிநாட்டினர் கைது

புக்கிட் பிந்தாங் அழகு நிலையத்தில் அதிரடிச் சோதனை - 15 வெளிநாட்டினர் கைது

ஓடும் காரிலிருந்து சாலையில் விழுந்த இளைஞர் மரணம்

ஓடும் காரிலிருந்து சாலையில் விழுந்த இளைஞர் மரணம்

பினாங்கு தைப்பூசம் கொண்டாட்டம்: 8 புகார்கள் பதிவு – போலீஸ் தலைவர் தகவல்

பினாங்கு தைப்பூசம் கொண்டாட்டம்: 8 புகார்கள் பதிவு – போலீஸ் தலைவர் தகவல்

ஊராட்சி மன்றத் தேர்தல் ஆய்வை மறுபரிசீலனை செய்யுமாறு பெரிக்காத்தான் நேஷனல் வலியுறுத்து

ஊராட்சி மன்றத் தேர்தல் ஆய்வை மறுபரிசீலனை செய்யுமாறு பெரிக்காத்தான் நேஷனல் வலியுறுத்து