May 5, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் போலி துப்பாக்கி வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் போலி துப்பாக்கி வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.04-

கோலாலம்பூரில் கடந்த திங்கட்கிழமை Razak City Residence என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் போலி துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவரிமிருந்து 9mm HK VP9 pistol இரக போலி துப்பாக்கியும், குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக செராஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் முஹமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போலி துப்பாக்கியை அவர் வைத்திருந்ததற்கான காரணம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே வேளையில், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவார் என்றும் முஹமட் ரோஸ்டி குறிப்பிட்டுள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூரில் போலி துப்பாக்கி வைத்திருந்த வங்க தேச ஆடவர் ... | Thisaigal News