May 25, 2026
Thisaigal NewsYouTube
செம்பனை எண்ணெய் கொல்கலன் லோரி தீப்பிடித்துக்கொண்டது
தற்போதைய செய்திகள்

செம்பனை எண்ணெய் கொல்கலன் லோரி தீப்பிடித்துக்கொண்டது

Share:

நீலைய்,அக்டோபர் 12-

வேகக்கட்டுப்பாட்டை இழந்த செம்பனை எண்ணெய் கொல்கலன் லோரி ஒன்று சாலைத்தடுப்பை மோதி தடம் புரண்டு தீப்பிடித்துக்கொண்டது.

இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் ELITE நெடுஞ்சாலையை இணைக்கும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 44.6 ஆவது கிலோ மீட்டரில் நீலாய் அருகில் நிகழ்ந்தது.

முன்னதாக, அந்த கொல்கலன் லோரி தடம் புரள்வதற்கு முன்னதாக ஒரு காரை மோதித்தள்ளியப்பின்னர் சறுக்கிக்கொண்டு, சாலைத் தடுப்பை மோதியதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாஷிம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 21 வயது ஆடவர் காயத்திற்கு ஆளாகி, சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா