May 20, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புச் சுவர் சரிந்து முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

தடுப்புச் சுவர் சரிந்து முதியவர் மரணம்

Share:

சீரமைப்பு பணிக்காக பொருத்தப்பட்டிருந்த 6 மீட்டர் தடுப்பு சுவர் ஒன்று காவலாளர் மீது சரிந்து விழுந்ததால், அந்த 73 வயது முதியவர் சம்பவம் நடந்த இடத்திலையே பலியானார். கோலாலம்பூர் ஜாலான் சேட் புத்ராவில் அமைந்துள்ள, விஸ்மா வையிஆர், இல் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக , நேற்று இரவு மணி 8.30 மணியளவில் பொருட்கள் கணக்கெடுப்பிற்காக பாதுகாப்பு தடுப்பின் அருகில் சென்ற 73 வயது பாதுகாவலர் பரிதாபமாக சம்பவம் இடத்திலேயே மாண்டார்.

இந்தத் துயர சம்பவம் இன்று நள்ளிரவு 12.53 மணியளவில் தீயணைப்பு நிலையத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டு 41 தீயணைப்பு வீரர்களுடன் கோலாலம்பூர் ஹங் துவா தீயணைப்பு நிலையத்தினர் சென்றபோது அந்த முதியவர் 3 மீட்டர் ஆழத்தில் புதைந்து இறந்து கிடந்தார் என கோலாலம்பூர் தீயணைப்பு பிரிவின் முதன்மை அதிகாரி முகமட் ரிட்சுவான் ரசாலி தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு