Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது
தற்போதைய செய்திகள்

ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.13-

ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. கிட்டத்தட்ட 13 மாதங்களுக்குப் பிறகு இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த எட்டு நாட்களாக தொடர்ச்சியாக வலுவடைந்து வந்த ரிங்கிட், இன்று மாலை 6 மணியளவில் ஓர் அமெரிக்க டாலர் மதிப்பில் 4 ரிங்கிட் 12 காசாகப் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இப்போதுதான் முதல் முறையாக ரிங்கிட்டின் மதிப்பு 8.34 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று பேங்க் முவாமாலாட் மலேசியா பெர்ஹாட்டின் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அஃப்ஸாம்ஸாம் அப்துல் ரஷிட் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு