Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நச்சு வாயுவை நுகர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் மரணம்
தற்போதைய செய்திகள்

நச்சு வாயுவை நுகர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் மரணம்

Share:

கோத்தா கினபாலு,ஜன.17
நச்சு வாயு கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஒரு ஆணும், பெண்ணும் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலையில் கோத்தா கினபாலு, Likas என்ற இடத்தில் நிகழ்ந்தது.

உயிரிழந்த அந்த ஆண் மற்றும் பெண்ணின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. இன்று காலை 10.22 மணியளவில் பெறப்பட்ட ஓர் அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக கோத்தா கினாபாலு தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி முஹமாட் ஹானிஸ் மொக்தார் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்