Jun 18, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து நெடுஞ்சாலைகளிலும் நெரிசல்
தற்போதைய செய்திகள்

அனைத்து நெடுஞ்சாலைகளிலும் நெரிசல்

Share:

ஹரிராயா பெருநாளின் இரண்டாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து முதன்மை நெடுங்சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

இன்று பிற்பகல் 3 மணி வரையில் வாகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிழக்கு கரை மாநிலங்களை இணைக்கும் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் பத்துகேவ்ஸ் முதல் கோம்பாக் டோல் சாவடி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மலேசிய நெடுங்சாலை வாரியம் தெரிவித்துள்ளது

Related News

பத்துகாஜாவில் முன்னாள் காதலியின் காதலரை கொலை செய்தவர் மீது கொலை குற்றச்சாட்டு

பத்துகாஜாவில் முன்னாள் காதலியின் காதலரை கொலை செய்தவர் மீது கொலை குற்றச்சாட்டு

லகாட் டத்துவில் முக்குளிப்பு விளையாட்டின் போது விபரீதம் - ஜெர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

லகாட் டத்துவில் முக்குளிப்பு விளையாட்டின் போது விபரீதம் - ஜெர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

புதிய கட்சி பெயர் மாற்றம் மட்டுமே கண்டதாக ஹம்சா ஜைனுதின் தகவல்

புதிய கட்சி பெயர் மாற்றம் மட்டுமே கண்டதாக ஹம்சா ஜைனுதின் தகவல்

பஞ்சாப் குண்டு வெடிப்பில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த இருவரை நாடு கடத்தியது மலேசியா /  புக்கிட் அமான் சிறப்பு நடவடிக்கை

பஞ்சாப் குண்டு வெடிப்பில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த இருவரை நாடு கடத்தியது மலேசியா / புக்கிட் அமான் சிறப்பு நடவடிக்கை

தேசிய ஸ்குவாஷ் மைய திட்ட ஊழல் வழக்கு: பிஎஸ்எம் தலைமைச் செயலதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

தேசிய ஸ்குவாஷ் மைய திட்ட ஊழல் வழக்கு: பிஎஸ்எம் தலைமைச் செயலதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

மாநிலத் தேர்தலுக்கான 80 விழுக்காடு பணிகள் நிறைவு - ஜோகூர் பாரிசான் அறிவிப்பு

மாநிலத் தேர்தலுக்கான 80 விழுக்காடு பணிகள் நிறைவு - ஜோகூர் பாரிசான் அறிவிப்பு