Jun 15, 2026
Thisaigal NewsYouTube
கம்போங்  செம்பாக்கா ஆற்றுத் தூய்மைப்பணி: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பொறுப்பை வலியுறுத்தினார் கோபிந்த் சிங்
தற்போதைய செய்திகள்

கம்போங் செம்பாக்கா ஆற்றுத் தூய்மைப்பணி: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பொறுப்பை வலியுறுத்தினார் கோபிந்த் சிங்

Share:

டாமன்சாரா நாடாளுமன்ற அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் மூன்று உள்ளூர் பல்கலைக்கழகங்கள் இணைந்து இன்று காலையில் கம்போங் செம்பாகாவில் நதியை தூய்மைப்படுத்தும் கூட்டுப்பணி திட்டத்தை நடத்தின.

இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட்ட டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ, சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுவதில் பொதுமக்களின் பொறுப்புணர்வை வளர்ப்பதே மாணவர்களும் சமூகத்தினரும் பங்கேற்ற இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.

இன்று காலை நடந்த குப்பை சேகரிக்கும் போட்டியில் நான்கு குழுக்கள் பங்கேற்றன. சுற்றுச்சூழல் மற்றும் நதிக்கரைகள் எப்போதும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய, இதுபோன்ற கூட்டுமுயற்சிகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்று கோபிந்த் சிங் விருப்பம் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்