Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 3 நாள் பயணமாக மலேசியா வருகை
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 3 நாள் பயணமாக மலேசியா வருகை

Share:

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக இன்று மலேசியா வந்தடைந்தார். மாலை 5:15 மணியளவில் விமானப்படைத் தளத்தில் இறங்கிய அவரை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் வரவேற்றார்.

நாளை புத்ராஜெயாவில் அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரதமர் டததோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்பு உறவுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் பாதுகாப்பு குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.

முக்கியமாக, உலகப் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். ஆஸ்திரேலியா மலேசியாவின் 12-வது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Related News

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!