Jul 1, 2026
Thisaigal NewsYouTube
யானைக் குட்டி மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது – ஓட்டுநர் காயம்
தற்போதைய செய்திகள்

யானைக் குட்டி மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது – ஓட்டுநர் காயம்

Share:

ஜோகூர் மாநிலம் மெர்சிங் பகுதியில் யானைக் குட்டி மீது கார் மோதியதில், கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஓட்டுநர் காயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 2.28 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக மெர்சிங் தீயணைப்பு நிலையத் தலைவர் முகம்மது அலியாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில் காருக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றினர்.

காலில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மெர்சிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், விபத்திற்குள்ளான யானைக் குட்டியின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related News

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை

வெளிநாடுகளில் நடக்கும் சிறார் பாலியல் குற்றம்: மலேசியாவில் வழக்கு தொடர மசோதா நிறைவேற்றம்

வெளிநாடுகளில் நடக்கும் சிறார் பாலியல் குற்றம்: மலேசியாவில் வழக்கு தொடர மசோதா நிறைவேற்றம்

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது