Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அதிகமான வருகையாளர்களை பினாங்கு விமான நிலையம் பதிவு செய்தது
தற்போதைய செய்திகள்

அதிகமான வருகையாளர்களை பினாங்கு விமான நிலையம் பதிவு செய்தது

Share:

பினாங்கு, டிச. 28-


இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் அதிகமான வருகையாளர்களை பதிவு செய்துள்ளதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் இயுவ் தெரிவித்துள்ளார்.

இதேகாலக்கட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருகையாளர்களின் எண்ணிக்கை 7.46 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று முதலமைச்சர் சோவ் கோன் இயுவ் தெரிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்