Mar 27, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் பள்ளியின் கணினி அறை அழிந்தது
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் பள்ளியின் கணினி அறை அழிந்தது

Share:

சுங்கை சிப்புட் ,செப்டம்பர் 05-

இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுங்கை சிப்புட், பாவாங் தேசிய இடைநிலைப்பள்ளியின் கணினிக்கூடம் கடுமையாக சேதமுற்றது.

பள்ளியின் நான்காவது மாடியில் உள்ள கணிணிக் கூடத்தில் தீப்பிடித்துக்கொண்டது தொடர்பில் அதிகாலை 12.09 மணியளவில் சுங்கை சிப்புட் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பை பெற்றதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

தீயணைப்புப்படையினர் முழு வீச்சில் தீயை அணைத்து ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதிலும் அந்த கணினிக் கூடம் 50 விழுக்காடு கடுமையாக சேதமுற்றதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை