May 15, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் தீபாவளியை முன்னிட்டு இலவசப் படகுச் சேவை!
தற்போதைய செய்திகள்

பினாங்கில் தீபாவளியை முன்னிட்டு இலவசப் படகுச் சேவை!

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.16-

வரும் அக்டோபர் 20-ஆம் தேதி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மலேசியர்களுக்கு இலவசப் படகுச் சேவையை வழங்குவதாக பினாங் போர்ட் கமிஷன் அறிவித்துள்ளது.

இது குறித்து பினாங் போர்ட் கமிஷன் மற்றும் பினாங் போர்ட் சென்டிரியான் பெர்ஹாட் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியர்கள் இந்த இலவசப் படகுச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டு, தீபாவளியைக் கொண்டாடலாம் என்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில், தற்போதுள்ள படகுச் சேவை அட்டவணையின் படி, பயணங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.

Related News

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு