Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மாணவி பாலியல் பலாத்காரம்: ஆசிரியருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

மாணவி பாலியல் பலாத்காரம்: ஆசிரியருக்குத் தடுப்புக் காவல்

Share:

பாலிக் பூலாவ், அக்டோபர்.03-

14 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் பினாங்கு, செபராங் பிறையைச் சேர்ந்த ஓர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர், கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

32 வயதுடைய அந்த ஆசிரியர், இன்று வெள்ளிக்கிழமை மாஜிஸ்திரேட் சியா ஹுயே திங் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை காவலில் தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

சம்பந்தப்பட்ட இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி, போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த ஆசிரியர், பாராட் டாயா மாவட்ட போலீஸ் நிலையத்தில் சுயமாக முன்வந்து சரண் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அந்த மாணவியைத் தனது காரில் அழைத்து சென்றதாகக் கூறப்படும், ஆசிரியர், பாலிக் பூலாவ், பெர்சியாரான் பாயான் இண்டாவில் ஒரு பேரங்காடியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் இத்தகையத் தகாதச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்