மலேசியாவிற்கு வருகை புரியும் சீனநாட்டு குடிமக்களின் நியாயமான உரிமைகள் மற்றும் அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் கோலாலம்பூரில் உள்ள சீனத் தூதரகம் மேற்கொள்ளும் என்று இன்று உறுதி தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை சீனநாட்டுப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.
சீனநாட்டுப் பெண்மணி ஒருவர், மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டதாக கூறபடும் சம்பவம் தொடர்பில் சீனத் தூதரகம் எதிர்வினையாற்றியுள்ளது

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


