பேரா, லெங்கோங் அருகில் அயேர் காலா வாரியத்தின் பயன்படுத்தப்படாத ஈயக்குட்டை ஒன்றில் லோரி ஓட்டுநர் ஒருவர் இறந்து கிடந்தது, குற்றத்தன்மை இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
உள்ளூர் பிரஜையான 33 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர் நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளார் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர்கண்காணிப்பாளர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார். தனது லோரியில் மணலை ஏற்றிக்கொண்டு அந்த லோரி ஓட்டுநர் சென்றுள்ளார்.
அந்த குளத்திற்கு லோரி அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த குளத்தில் அவர் தவறி விழுந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று சுல்கிப்லி மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி


