பேரா, லெங்கோங் அருகில் அயேர் காலா வாரியத்தின் பயன்படுத்தப்படாத ஈயக்குட்டை ஒன்றில் லோரி ஓட்டுநர் ஒருவர் இறந்து கிடந்தது, குற்றத்தன்மை இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
உள்ளூர் பிரஜையான 33 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர் நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளார் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர்கண்காணிப்பாளர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார். தனது லோரியில் மணலை ஏற்றிக்கொண்டு அந்த லோரி ஓட்டுநர் சென்றுள்ளார்.
அந்த குளத்திற்கு லோரி அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த குளத்தில் அவர் தவறி விழுந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று சுல்கிப்லி மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


