May 28, 2026
Thisaigal NewsYouTube
WCE விரைவு நெடுஞ்சாலையிலும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும்
தற்போதைய செய்திகள்

WCE விரைவு நெடுஞ்சாலையிலும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும்

Share:

ஷா ஆலாம், மார்ச்.27-

மலேசிய நெடுஞ்சாலைகளில் புதிய வரவாகப் பார்க்கப்படும் விரைவு சாலையான WCE எனப்படும் மேற்குக் கரையோர நெடுஞ்சாலையும், இம்முறை ஹரிராயா பெருநாளின் போது அதிகமான வாகனங்கள் பயன்படுத்தும் முக்கிய நெடுஞ்சாலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் இந்த மேற்குக் கரையோர நெடுஞ்சாலையில் ஹரிராயாவையொட்டி இன்று வியாழக்கிழமை முதல், நாள் ஒன்றுக்கு சராசரி ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று WCE விரைவு சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டோன் அல்பிஃரட் பேஃலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆபத்து அவசர வேளைகளில் உடனடி உதவிக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரோந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்