Apr 2, 2026
Thisaigal NewsYouTube
WCE விரைவு நெடுஞ்சாலையிலும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும்
தற்போதைய செய்திகள்

WCE விரைவு நெடுஞ்சாலையிலும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும்

Share:

ஷா ஆலாம், மார்ச்.27-

மலேசிய நெடுஞ்சாலைகளில் புதிய வரவாகப் பார்க்கப்படும் விரைவு சாலையான WCE எனப்படும் மேற்குக் கரையோர நெடுஞ்சாலையும், இம்முறை ஹரிராயா பெருநாளின் போது அதிகமான வாகனங்கள் பயன்படுத்தும் முக்கிய நெடுஞ்சாலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் இந்த மேற்குக் கரையோர நெடுஞ்சாலையில் ஹரிராயாவையொட்டி இன்று வியாழக்கிழமை முதல், நாள் ஒன்றுக்கு சராசரி ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று WCE விரைவு சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டோன் அல்பிஃரட் பேஃலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆபத்து அவசர வேளைகளில் உடனடி உதவிக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரோந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

WCE விரைவு நெடுஞ்சாலையிலும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் | Thisaigal News