Aug 10, 2026
Thisaigal NewsYouTube
WCE விரைவு நெடுஞ்சாலையிலும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும்
தற்போதைய செய்திகள்

WCE விரைவு நெடுஞ்சாலையிலும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும்

Share:

ஷா ஆலாம், மார்ச்.27-

மலேசிய நெடுஞ்சாலைகளில் புதிய வரவாகப் பார்க்கப்படும் விரைவு சாலையான WCE எனப்படும் மேற்குக் கரையோர நெடுஞ்சாலையும், இம்முறை ஹரிராயா பெருநாளின் போது அதிகமான வாகனங்கள் பயன்படுத்தும் முக்கிய நெடுஞ்சாலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் இந்த மேற்குக் கரையோர நெடுஞ்சாலையில் ஹரிராயாவையொட்டி இன்று வியாழக்கிழமை முதல், நாள் ஒன்றுக்கு சராசரி ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று WCE விரைவு சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டோன் அல்பிஃரட் பேஃலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆபத்து அவசர வேளைகளில் உடனடி உதவிக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரோந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்