Jun 15, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் விடுதலையை ஆதரித்தால் பி.கே.ஆர் கட்சி ஆதரவை இழக்கலாம்
தற்போதைய செய்திகள்

நஜீப் விடுதலையை ஆதரித்தால் பி.கே.ஆர் கட்சி ஆதரவை இழக்கலாம்

Share:

அம்னோ​வின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் அரச மன்னிப்பை ஆதரிக்குமானால் அக்கூட்டணி தனது செல்வாக்கை இழக்கக்கூடும் என்று பி.கே.ஆர். கட்சியின் பா​சீர் கூடாங் எம்.பி. ஹசான் அப்துல் கரிம் எச்சரித்துள்ளார்.

தற்போது 12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜீப், அரச மன்னிப்பு ​மூலம் விடுதலையாகுவதைப் பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர் என்பதை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்நிலையில் அம்​னோவுடன் ஒரே வாகனத்தில் பயணிக்கும் பக்காத்தான் ஹராப்பான், நஜீப்பின் அரச மன்னிப்பை ஆதரிக்கும் அதேவேளையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி​யுள்ள அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படுமானால் அந்தக் கூட்டணியின் செல்வாக்கு சரியலாம் ​என்று ஒரு சட்ட வல்லுநரான ஹசான் அப்துல் கரிம் நினைவுறுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்