பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு அளித்த வருவதாக கூறப்படும் குண்டர் கும்பல்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சீன் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட குண்டர் கும்பர்களின் பெயர் பட்டியல், அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் அவை எங்கிருந்து செயல்படுகின்றன என்பதை மாநில போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக டத்தோ காவ் குறிப்பிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசாங்க சார்பற்ற அமைப்பு என்ற முத்திரையுடன் அந்த குண்டர் கும்பல்கள் களத்தில் இறங்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த கும்பர்களின் மோசமான செயல்பாட்டை போலீசார் கண்டறிந்துள்ளனர் என்று டத்தோ காவ் தெரிவித்தார்.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


