May 27, 2026
Thisaigal NewsYouTube
முஸ்லிம் இந்திய உணவகங்களில் உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்படுகின்றனவா?
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் இந்திய உணவகங்களில் உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்படுகின்றனவா?

Share:

கோலாலம்பூர், டிச. 24-

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் மருந்து, மாத்திரைகள் கலக்கப்படுவதாக கூறப்படுவதை மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரேஸ்மா வன்மையாக மறுத்துள்ளது.

இது, இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிராக வேண்டுமென்ற கட்டவிழ்க்கப்பட்டுள்ள ஓர் அவதூறாகும் என்று அந்த சங்கத்தின் தலைவர் டத்தோ ஜவஹார் அலி தாயிப் கான் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்திய முஸ்லிம் உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் மருந்து, மாத்திரைகள் கலக்கப்படுகின்றன எனும் வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளஙகளில் வைரலாகி வருவது தொடர்பில் டத்தோ ஜவஹார் அலி கருத்துத்துள்ளார்.

சில பொறுப்பற்ற தரப்பினர் இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உண்மைக்கு புறம்பான செய்தியை வீடியோவில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு

முஸ்லிம் இந்திய உணவகங்களில் உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்... | Thisaigal News