Apr 1, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டன

Share:

மாச்சாங், டிச. 30-


கிளந்தானில் நேற்று பெய்த கனத்த மழையில் இரண்டு நிலச்சரிவுகளுக்கு வித்திட்டுள்ள வேளையில் மாச்சாங்கில் இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஓரிட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டரசு நெடுஞ்சாலையின் கமுனிங் – புக்கிட் பெல்லா மற்றும் ஜாலான் பத்து 30, தெமங்கான் ஆகிய இரண்டு முதன்மை சாலைகளில் நீர் கரைப்புரண்டோடுவதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த இரு சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில பொதுப்பணி இலாகா இயக்குநர் நிக் சோ யாக்கோப் தெரிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்