May 27, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டன

Share:

மாச்சாங், டிச. 30-


கிளந்தானில் நேற்று பெய்த கனத்த மழையில் இரண்டு நிலச்சரிவுகளுக்கு வித்திட்டுள்ள வேளையில் மாச்சாங்கில் இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஓரிட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டரசு நெடுஞ்சாலையின் கமுனிங் – புக்கிட் பெல்லா மற்றும் ஜாலான் பத்து 30, தெமங்கான் ஆகிய இரண்டு முதன்மை சாலைகளில் நீர் கரைப்புரண்டோடுவதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த இரு சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில பொதுப்பணி இலாகா இயக்குநர் நிக் சோ யாக்கோப் தெரிவித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு