லஞ்ச ஊழல் தொடர்பில், மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். நேற்று 2 ஆவது முறையாக விசாரணை நடத்தியுள்ளது.
முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சர் சிவக்குமார், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், நேற்று 2 ஆவது முறையாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும், அந்த விசாரணை எங்கு நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
தமது வீட்டில், எஸ்.பி.ஆர்.எம். சோதனை செய்யவில்லை என்று சிவக்குமார் அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் ஒருவரின் வீட்டில், சோதனை நடத்தப்பட்டது என்று எஸ்.பி.ஆர்.எம். உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


