Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வாகனத்தை வழிமறைத்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

வாகனத்தை வழிமறைத்த ஆடவர் கைது

Share:

பண்டார் ஸ்பிரிங்ஹீல் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு கடையின் முன் வாகனத்தை வழிமறைத்து கொண்டிருந்த ஆடவரைப் போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

பசார் ரமலானிலிருந்து உணவுப் பொருட்களை வாங்கிவிட்டு வந்த பெண்மணி ஒருவர், தன்னுடைய வாகனத்தை மறைத்து நின்றுக் கொண்டிருக்கும், அந்த 38 வயது ஆடவரின் காரை நகர்த்துமாறு கேட்டுக் கொண்ட போது, போதையில் இருந்த அந்த ஆடவர் காரை நகர்த்தாமல் அந்த பெண்மணியிடம் தகாத வார்த்தைகளைப் பிரயோகம் செய்துள்ளார்.

அந்த ஆடவரின் செயல் குறித்து வலைத்தளங்களில் வெளியான 34 வினாடி காணொலி, பொது மக்களுக்குப் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக போட் டிக்சன் வட்டார போலீஸ் தலைவர் சுப்ரிண்டன் ஐடி ஷாம் முஹம்மட் தெரிவித்தார். மக்களின் கோபத்தைக் கிளறக்கூடிய இது போன்ற காணொலிகளைப் பொதுமக்கள் பகிர வேண்டாம் என்றும் பிரச்சனைகள் ஏற்பட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்