May 1, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்தை வழிமறைத்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

வாகனத்தை வழிமறைத்த ஆடவர் கைது

Share:

பண்டார் ஸ்பிரிங்ஹீல் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு கடையின் முன் வாகனத்தை வழிமறைத்து கொண்டிருந்த ஆடவரைப் போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

பசார் ரமலானிலிருந்து உணவுப் பொருட்களை வாங்கிவிட்டு வந்த பெண்மணி ஒருவர், தன்னுடைய வாகனத்தை மறைத்து நின்றுக் கொண்டிருக்கும், அந்த 38 வயது ஆடவரின் காரை நகர்த்துமாறு கேட்டுக் கொண்ட போது, போதையில் இருந்த அந்த ஆடவர் காரை நகர்த்தாமல் அந்த பெண்மணியிடம் தகாத வார்த்தைகளைப் பிரயோகம் செய்துள்ளார்.

அந்த ஆடவரின் செயல் குறித்து வலைத்தளங்களில் வெளியான 34 வினாடி காணொலி, பொது மக்களுக்குப் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக போட் டிக்சன் வட்டார போலீஸ் தலைவர் சுப்ரிண்டன் ஐடி ஷாம் முஹம்மட் தெரிவித்தார். மக்களின் கோபத்தைக் கிளறக்கூடிய இது போன்ற காணொலிகளைப் பொதுமக்கள் பகிர வேண்டாம் என்றும் பிரச்சனைகள் ஏற்பட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி