Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நீல நிறமாக மாறும் சுங்கை பேராக் ஆறு: சுரங்கக் கழிவு மாசு காரணமாக இருக்கலாம்!
தற்போதைய செய்திகள்

நீல நிறமாக மாறும் சுங்கை பேராக் ஆறு: சுரங்கக் கழிவு மாசு காரணமாக இருக்கலாம்!

Share:

ஈப்போ, அக்டோபர்.23-

பேராக் மாநிலம் கம்போங் சுங்கை பாப்பான் அருகே உள்ள சுங்கை பேராக் ஆற்று நீர், நீல நிறமாக மாறி வருவதற்கு அதில் கலக்கப்படும் மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹஸ்புல்லா ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பச்சை நிறத்தில் இருக்க வேண்டிய நீர், நீல நிறமாக மாறுவதற்கு, அப்பகுதிகளில் சுரங்கத் தொழில்களில் இருந்து வரும் உலோகக் கலவைகள், சயனைடு மற்றும் ஆர்சனிக் போன்ற நச்சுப் பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீல நிறம் பார்ப்பதற்கு அழகாகத் தோன்றினாலும் கூட, அதிலுள்ள நச்சுத்தன்மை, மீன்கள் மற்றும் ஆற்றில் வாழும் பிற உயிரினங்களைக் கொல்லக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இந்த ஆற்று நீர் மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்