Mar 19, 2026
Thisaigal NewsYouTube
2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

Share:

பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் முன்னாள் மூத்த மேலாளர், மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தோனேசிய நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள திருடப்பட்ட பணத்தை பெற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு, இன்று மீண்டும் கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

36 வயதான என்.வி. விமல், நீதிபதி எஸ். புனிதா முன்னிலையில் இரண்டு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டபோது, குற்றமற்றவர் என மறுத்தார்.

முதல் குற்றச்சாட்டின் படி, குற்றஞ்சாட்டப்பட்டவர் மேபேங்க் வங்கி கணக்கில் 7 லட்சத்து 35 ஆயிரத்து 294.11 ரிங்கிட் தொகையை, அது திருடப்பட்ட சொத்து என்பதை அறிந்திருந்தும் லஞ்சமாகப் பெற்றதாக கூறப்படுகிறது.

அத்தொகையானது பிடி ஸ்டீலிண்டோ வஹானா பெர்காசா நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இரண்டாவது குற்றச்சாட்டின் கீழ், அதே நிறுவனத்துக்குச் சொந்தமான 14 லட்சத்து 47 ஆயிரத்து 521 ரூபாய் 87 ரிங்கிட் தொகையையும் தனது வங்கி கணக்கில் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு