சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தாபிஸ் சமயப் பள்ளி மையங்கள் மற்றும் தனியார் சமயப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் அவதூறு தொடர்பான செய்தி தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்துள்ளார். இத்தகைய அவதூறுகளை பரப்பியுள்ள நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாகேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது இவ்விவகாரம் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டுள்ளார். விசாரணை அறிக்கை பின்னர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


