Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மேலும் இரு நபர்கள் படிபட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மேலும் இரு நபர்கள் படிபட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், மே 11-

கடந்த வியாழக்கிழமை பின்னிரவு கோலாலம்பூர் மாநகரில் ஜாலான் யாப் குவான் செங் பகுதியில் வீற்றிருக்கும் கேளிக்கை மையம் ஒன்றில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

25 மற்றும் 28 வயதுடைய அந்த இரு நபர்கள் இன்று காலையில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இந்த நாசவேலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இத்துடன் நான்காக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆகக் கடைசியாக பிடிபட்டுள்ள இந்த இரண்டு நபர்கள் வரும் செவ்வாய்க்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து