Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கவிஞர் சல்மி மஞ்சா காலமானார்
தற்போதைய செய்திகள்

கவிஞர் சல்மி மஞ்சா காலமானார்

Share:

மலேசியாவின் முதல் தலைமுறை பெண் எழுத்தாளர்களின் முன்னாள் பத்திரிக்கையாளர், கவிஞர், நூலாசிரியரான டத்தின் ஶ்ரீ சலெஹா அப்துல் ரஷிட் என்கிற சல்மி மஞ்சா நேற்று மதியம் காலமானார்.

தேசிய இலக்கியலாளரான டத்தோ ஶ்ரீ டாக்டர் எ. சமாட் சேயிட் - யின் மனைவியான சலெஹா வயது முதிர்வு காரணமாக சுபாங் ஜெயா - வில் உள்ள அவரது இல்லத்தில் இறந்ததாக டெவான் பஹாசா டான் புஸ்தாக்கா (DBP) முகநூலில் வெளியிட்டிருந்தது.

87 வயதுடைய சலெஹா-வின் படைப்புகள் பெண்ணியம், பெண்கள், இஸ்லாம் போன்ற பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துவதாக இருந்ததோடு நாட்டின் பழமை வாய்ந்த இலக்கிய அமைப்பான அங்காத்தான் சஸ்தெராவான் 1950 (ASAS 50) - விலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து