கார் ஒன்று வேக் கட்டுப்பட்டை இழந்து சாலையோர விளம்பரப் பலகையை மோதி, அருகில் உள்ள ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் மாண்டனர்.
இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் பத்து பஹாட், ஆயர் ஹீதாம் அருகில் ஜாலான் பாரெட் போத்தா என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இதில், புரோட்டோன் வீரா காரில் பயணித்த 21, 22 வயதுடைய இருவர் உயிரிழந்ததாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் டொல்லா தெரிவித்தார்.
அந்தக் கார், பாரெட் தெங்ஹா - பாரெட் ராஜா விலிருந்து ஆயர் ஹீதாமை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, இவ்விபத்து நிகழ்ந்தது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


