Jan 20, 2026
Thisaigal NewsYouTube
அது வருமான வரி வாரியத்தின் வேலையாகும்
தற்போதைய செய்திகள்

அது வருமான வரி வாரியத்தின் வேலையாகும்

Share:

கடந்த புதன்கிழமை கோலாலம்பூர், டாமன்சாராவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடீன் வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனை, உள்நாட்டு வருவமான வரி வாரியத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பெரிக்காத்தான நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளருமான ஹம்ஸா ஸைனுடீன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என்ற முறையில் தம்மிடம் உள்நாட்டு வருமான வரி வாரியம் தெரிவிக்கவில்லை என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த முன்னாள் உள்துறை அமைச்சரின் வீடு முழுவதும் அலசப்பட்டது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அது வருமான வரி வாரியத்தின் பணியாகும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு