Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பாலுறவு நோயினால் 913 இளம் வயதினர்கள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

பாலுறவு நோயினால் 913 இளம் வயதினர்கள் பாதிப்பு

Share:

கடநத் 2018 ஆம்ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 13 வயது ஒரு சிறுவன் உட்பட 913 இளம் வயதினர் பாலுறவு தொடர்பான நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார். பாலியல் உறவினால் ஏற்படும் பல்வேறு வகை நோய்களில் பாதிக்கப்பட்ட இளம் வயதினர் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சின் ​மூலமாக திர​ட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலுறவு நோயினால் 225 இளம் வயதினர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற்ததில் காப்பார், ​பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. ஹலிமா அலி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேபோன்று மாணவர்கள் பலர், சிறு​நீர் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்கள் போதைப்பழக்கத்தி​ற்கு ஆளாகியுள்ளனர் என்ற விவரமும் தெரியவந்துள்ளதாக ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.