May 16, 2026
Thisaigal NewsYouTube
நடைமுறையைத் தற்காத்தார் அமைச்சர்
தற்போதைய செய்திகள்

நடைமுறையைத் தற்காத்தார் அமைச்சர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

அரசாங்கப் பொது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்பிற்கு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையை உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் தற்காத்துப் பேசினார். அரசாங்க உயர்க்கல்விக் கூடங்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவைக் கொண்டிருப்பதால் தற்போது உள்ள பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முறைகளைச் சர்ச்சை செய்யவோ, சவால் விடவோ வேண்டாம் என்று டாக்டர் ஸம்ரி அறிவுறுத்தியுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்