May 18, 2026
Thisaigal NewsYouTube
வலையில் சிக்கி அரிய வகை டால்பின் இறந்தது
தற்போதைய செய்திகள்

வலையில் சிக்கி அரிய வகை டால்பின் இறந்தது

Share:

அலோர் ஸ்டார், ஜூன்.21-

கெடா கடற்பகுதியில் மீனவர்களால் சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்ட கில்நெட் வலையில் சிக்கி, அழிந்து வரும் இர்ராவாடி வகை டால்பின் மீன் ஒன்று நேற்று இறந்து கிடந்தது. கோலா கெடா கடல்சார் அமலாக்க நிறுவனம் வழக்கமான ரோந்துப் பணியின் போது இந்த டால்பின்னின் சடலத்தைக் கண்டுபிடித்தது.

இர்ராவாடி வகை டால்பின் மீன்கள், அரிய வகை கடல்வாழ் உயிரினமாக இருப்பதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கோல கெடா வட்டார கடல்சார் அமலாக்கப் பிரிவின் இயக்குநர் நோர் அஸ்ரேயாந்தி இஷாக் தெரிவித்தர். இந்தச் சட்டத்திற்குப் புறம்பான கில்நெட் வலையில் மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த மீனவர்களும் சமூகமும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை