Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டில் புதிய தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு உத்தி அறிமுகம் - ஸாஹிட் ஹமிடி தகவல்!
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் புதிய தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு உத்தி அறிமுகம் - ஸாஹிட் ஹமிடி தகவல்!

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.24-

நாட்டை அச்சுறுத்தி வரும் போதைப் பொருளுக்கு எதிராக, தேசிய போதைப் பொருள் தடுப்புத் தொடர்புத் திட்டம் 2025–2027 அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இத்திட்டம், நாட்டின் புதிய போதைப் பொருள் தடுப்பு உத்தியாக அமையவுள்ளதோடு, சமூக யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், போதைப் பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் பொதுமக்களிடையே ஒருங்கிணைந்த பொறுப்புணர்வை வளர்ப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளின் வகை, வயது, புவியியல் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற அணுகுமுறைகள் பயன்படுத்தப்படும் என்றும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு கமிட்டியின் தலைவருமான ஸாஹிட் தெரிவித்துள்ளார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்