தமது காலணியின் இடுக்கில் ரகசிய கேமராவை பதுக்கி வைத்து, பெண்களின் உள்ளாடையை பதிவு செய்து வந்ததாக நம்பப்படும் காமூகன் ஒருவனை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் தேதி காலை 11.47 மணியளவில் கோத்தா டாமன்சாராவில் பேரங்காடி மையம் ஒன்றில் நிபுணத்துவ மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த 35 வயது காப்புறுதி பெண் முகவர் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட ஒருவர் இந்த ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பில் அந்த மாதுவின் பிடியிலிருந்து தப்பித்த நபரை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ரிதீன் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்


