Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காமூகனை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

காமூகனை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

தமது காலணியின் இடுக்கில் ரகசிய கேமராவை பதுக்கி வைத்து, பெண்களின் உள்ளாடையை பதிவு செய்து வந்ததாக நம்பப்படும் காமூகன் ஒருவனை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் தேதி காலை 11.47 மணியளவில் கோத்தா டாமன்சாராவில் பேரங்காடி மையம் ஒன்றில் நிபுணத்துவ மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த 35 வயது காப்புறுதி பெண் முகவர் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட ஒருவர் இந்த ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பில் அந்த மாதுவின் பிடியிலிருந்து தப்பித்த நபரை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ரிதீன் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்