தமது காலணியின் இடுக்கில் ரகசிய கேமராவை பதுக்கி வைத்து, பெண்களின் உள்ளாடையை பதிவு செய்து வந்ததாக நம்பப்படும் காமூகன் ஒருவனை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் தேதி காலை 11.47 மணியளவில் கோத்தா டாமன்சாராவில் பேரங்காடி மையம் ஒன்றில் நிபுணத்துவ மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த 35 வயது காப்புறுதி பெண் முகவர் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட ஒருவர் இந்த ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பில் அந்த மாதுவின் பிடியிலிருந்து தப்பித்த நபரை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ரிதீன் தெரிவித்துள்ளார்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!


