Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

15 மலேசியர்களைச் சந்தித்தது மலேசியத் தூதரகம்

Share:

பாங்கோக், பிப்.16-

மியான்மாரில் வேலை மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த 15 மலேசியர்களைத் தாய்லாந்தில் உள்ள மலேசியத் தூதரகம் சந்தித்தது. அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இன்று தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள Tak மாகாணத்தில் உள்ள Fort Vachiraprakan இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூதரக அதிகாரிகள் அவர்களைப் பார்வையிட்டு, மலேசியாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றதாக தாய்லாந்துக்கான மலேசியாவின் தற்காலிக பொறுப்பாளர் Bong Yik Jui தெரிவித்தார்.

இந்த 15 மலேசியர்களும், மியான்மாரில் வேலை தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட 261 பேரில் அடங்குவர். அவர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டனர். தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து, மலேசிய தூதரகம் இவர்களின் அடையாளத்தை உறுதி செய்து, குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, விரைவில் மலேசியாவுக்குத் திரும்ப உதவிகளைச் செய்து வருகிறது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்