Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அந்த ஆலோசனையை தள்ளுபடி செய்தது அரசாங்கம்
தற்போதைய செய்திகள்

அந்த ஆலோசனையை தள்ளுபடி செய்தது அரசாங்கம்

Share:

பச்சரிசி விநியோகத்தில் நிலவிவரும் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு 10 கிலோ அரிசிக்கான உச்சவரம்பு விலையை 34 வெள்ளிக்கு உயர்த்தும்படி முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை அரசாங்கம் இன்று நிராகரித்தது.

செயலாக்க செலவினங்களை கட்டுப்படுத்துவது மற்றும் அரிசி விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவற்றுக்கு வணிகர்களுக்கு உதவும் நோக்கில் மொத்த வியாபார விலையிலேயே இறக்குமதி செய்யப்படும் பச்சரிசிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

தவிர, வீட்டுத் தேவைக்கான பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் உணவகங்கள் நடத்துநர்கள் தங்கள் வணிகத்திற்கு பெரியளவில் பச்சரிசி மூட்டைகளை வாங்கி குவிப்பதை குறைக்கும் அதேவேளையில் அதன் விலை சந்தையில் நிலையாக இருப்பதற்கும் அரிசிக்கான உச்சவரம்பு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று அது விளக்கம் அளித்துள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்