தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர், புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.
இவ்வாண்டு தீபாவளி பற்றுச் சீட்டுகளுக்கான விண்ணப்ப பாரங்களை கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கெஅடிலான் கட்சியின் புக்கிட் மெலாவத்தி தொகுதித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது வசதி குறைந்தவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த பெருநாள் காலப் பற்றுச் சீட்டுகளை மாநில அரசு வழங்கி வருகிறது என்று தீபன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

தண்டனை குறைக்கப்பட்ட 25 கைதிகள் கூட்டரசு நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு

நாய் 'ராக்கி' மரணம்: வெளிப்படையான விசாரணைக்கு போலீசார் உறுதி

தெருநாய்கள் விவகாரத்தில் சமநிலை அவசியம்: அமிருடின் ஷாரி அறிவுறுத்தல்

ஆசிரியை உயிரிழந்த சோகம்: கல்வி சமூகத்தின் மனநலனை வலுப்படுத்த கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை

இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: KLIA ஸ்கேனரில் சிக்காத போதைப்பொருள்


