தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர், புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.
இவ்வாண்டு தீபாவளி பற்றுச் சீட்டுகளுக்கான விண்ணப்ப பாரங்களை கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கெஅடிலான் கட்சியின் புக்கிட் மெலாவத்தி தொகுதித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது வசதி குறைந்தவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த பெருநாள் காலப் பற்றுச் சீட்டுகளை மாநில அரசு வழங்கி வருகிறது என்று தீபன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


