Mar 11, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 400 பற்றுச்சீட்டுகள் விநியோகம்
தற்போதைய செய்திகள்

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 400 பற்றுச்சீட்டுகள் விநியோகம்

Share:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர், புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்வாண்டு தீபாவளி பற்றுச் சீட்டுகளுக்கான விண்ணப்ப பாரங்களை கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று கெஅடிலான் கட்சியின் புக்கிட் மெலாவத்தி தொகுதித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது வசதி குறைந்தவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த பெருநாள் காலப் பற்றுச் சீட்டுகளை மாநில அரசு வழங்கி வருகிறது என்று தீபன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு