May 6, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.20-

நாட்டின் பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் மாநிலங்களின் சில மாவட்டங்களில் நள்ளிரவுக்கு மேல் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையான JPS எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சற்று விழிப்பாக இருக்கும்படி அது கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்