Apr 2, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படத் தொடங்கியுள்ளன
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படத் தொடங்கியுள்ளன

Share:

ஜன.3-

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படத் தொடங்கியுள்ளன. புதன்கிழமை முதல் நடப்புக்கு வந்த வார இறுதி விடுமுறை மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. நகரத்தின் பல்வேறு பள்ளிகளில் கண்ணோட்டமிட்டபோது, பள்ளிகள் காலை 7:15 மணிக்குத் தொடங்கி சுமூகமாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்வது புதிய அனுபவமாக இருப்பதால், மாணவர்கள் உற்சாகமாகக் காணப்பட்டனர்.

ஜோகூர் ஆட்சியாளரின் பிரதிநிதி Tunku Mahkota Ismaiஇன் கட்டளையின்படியும் மாமன்னரின் ஒப்புதலின் படியும் இவ்வாண்டு 2025, ஜனவரி 1 முதல் ஜோகூரில் வார இறுதி விடுமுறையாக சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையுமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டில், வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் வார இறுதி விடுமுறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்