Mar 27, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் தேர்வை முடித்தவர்களில் 62,485 பேருக்கு போலிடெக்னிக்கில் இடம்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் தேர்வை முடித்தவர்களில் 62,485 பேருக்கு போலிடெக்னிக்கில் இடம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.19-

எஸ்பிஎம் தேர்வு எழுதி முடித்த மாணவர்களில் 62 ஆயிரத்து 485 பேருக்கு போலிடெக்னிக் மற்றும் காலேஜ் கொமுனிடி கல்லூரிகளில் இடம் கிடைத்து இருப்பதாக உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

யுபியு ஓன்லைன் மூலமாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களில் மேற்கண்ட எண்ணிக்கையைக் கொண்ட மாணவர்கள், 2025/2026 கல்வித் தவணைக் காலத்திற்கான டிப்ளோமா மற்றும் சான்றிதழ் அடிப்படையிலான பயிற்சியைப் பெறுவர் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த மாணவர்களில் 2 ஆயிரத்து 288 பேர், 10 போலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் தொழில்நுட்பத்தில், அடிப்படை பயிற்சியைப் பெறுவர் என்று உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை