Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா கடற்கரையோரத்தில் மனித மண்டை ஓடு
தற்போதைய செய்திகள்

மலாக்கா கடற்கரையோரத்தில் மனித மண்டை ஓடு

Share:

மலாக்கா, பந்தாய் மலாக்கா கடற்கரையோரத்தில் மனித மண்டை ஓடும்,எலும்புகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை என்கோர் கட்டட வளாகத்திற்கு அருகில் மலாக்கா கடற்பகுதியில் நில மீட்புத்திட்டம் அருகில் இந்த மண்டை ஓடும், எலும்புகளும் மீட்கப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி க்ரிஸ்தோபர் பதிட் தெரிவித்தார்.

மாலை 6.30 மணியளவில் ஓர் அவசர அழைப்பின் வாயிலாக மனித எலும்புக்கூடும் கிடப்பதாக தாங்கள் தகவல் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். ஒரு புதர் பகுதியில் மணல் திட்டில் அந்த எலும்புக்கூடுகள் கிடப்பதை போலீசார் கண்டதாக அவர் மேலும் கூறினார். அதற்கு முன்னதாக அந்த மண்டை ஓடு தொடர்பாக ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு