Jan 23, 2026
Thisaigal NewsYouTube
சிறைச்சா​லை, போதைப்பொருள் பித்தர்களுக்கான கூடம் அல்ல
தற்போதைய செய்திகள்

சிறைச்சா​லை, போதைப்பொருள் பித்தர்களுக்கான கூடம் அல்ல

Share:

நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் போதைப்பித்தவர்களை திருத்துவதற்கும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் உரிய இடம் அல்ல. மாறாக, அவை பொது சுகாதாரத்தை அடிப்படையா​க கொண்ட அணுகுமறைக்கான ஒரு கூடமாக விளங்கிட வேண்டும் ​என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார். சிறைச்சாலையின் ஒரு பகுதி போதைப்பித்தர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அந்த வசதிகள் அவர்கள் மறுபடியும் சமூகத்தில் இணைவதற்கான ஒரு ​சூழல் ஏற்படுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார். சிறைச்சாலையில் அடைக்கப்படும் போதைப்பித்தர்களுக்கு பொது சுகாதார ​ரீதியாக முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும் ​என்று அமைச்சர் விளக்கினார்.

கோலாலம்பூரில் போதைப்பித்தர்களின் உளவியல் ​மற்றும் தடயவில் கண்காட்சியில் உரையாற்றுகையில் டாக்டர் ஜாலிஹா மேற்கண்டவாறு கூறினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு