Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வரலாற்றைப் புரிந்து கொள்ளும் இளம் தலைமுறையினர் தான் மலேசியாவை நேசிப்பார்கள் - அன்வார் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

வரலாற்றைப் புரிந்து கொள்ளும் இளம் தலைமுறையினர் தான் மலேசியாவை நேசிப்பார்கள் - அன்வார் வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

இளைய தலைமுறையினரிடம் தேச பக்தியையும், நாட்டின் மீதான அன்பையும் வளர்ப்பதற்கு, அவர்களுக்கு மலேசிய வரலாறு பற்றிய புரிதல் அவசியமென பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மலேசிய வரலாறு குறித்த புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த அதீத முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்றும், சுவாரசியமான முறையில் அவர்களுக்கு மலேசிய வரலாறு கற்பிக்கப்பட வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை நோக்கி மலேசியா முன்னேறிச் செல்வதை ஏற்றுக் கொண்ட அவர், இளம் தலைமுறையினர் சரியான பாதையில் செல்வதை உறுதிச் செய்வதற்கு வரலாற்று அறிவு என்பது மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து