Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தாயும், குழந்தையும் மரணம்
தற்போதைய செய்திகள்

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தாயும், குழந்தையும் மரணம்

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.11-

ஜோகூர், ஜாலான் பெஸ்தாரி- ஜாலான் சுங்கை திராம் – உலு திராம் சாலை சந்திப்பில் இன்று மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தாயும், ஒரு வயது குழந்தையும் மரணமுற்றனர். மேலும் ஒரு முதியவர் உட்பட மூவர் கடும் காயங்களுக்கு ஆளானார்கள்.

இந்த விபத்தில் பெரோடூவா மைவி காரில் பயணம் செய்த 58 வயது மாது சம்பவ இடத்திலேயே மரணமுற்ற வேளையில் அவரின் ஒரு வயது குழந்தை மருத்துவனைமனயில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்ததாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. முகமட் சொஹாய்மி இஷாக் தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி