Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தாயும், குழந்தையும் மரணம்
தற்போதைய செய்திகள்

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தாயும், குழந்தையும் மரணம்

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.11-

ஜோகூர், ஜாலான் பெஸ்தாரி- ஜாலான் சுங்கை திராம் – உலு திராம் சாலை சந்திப்பில் இன்று மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தாயும், ஒரு வயது குழந்தையும் மரணமுற்றனர். மேலும் ஒரு முதியவர் உட்பட மூவர் கடும் காயங்களுக்கு ஆளானார்கள்.

இந்த விபத்தில் பெரோடூவா மைவி காரில் பயணம் செய்த 58 வயது மாது சம்பவ இடத்திலேயே மரணமுற்ற வேளையில் அவரின் ஒரு வயது குழந்தை மருத்துவனைமனயில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்ததாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. முகமட் சொஹாய்மி இஷாக் தெரிவித்தார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்