Aug 2, 2026
Thisaigal NewsYouTube
500 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர்
தற்போதைய செய்திகள்

500 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர்

Share:

பத்து காஜா, அக்டோபர் 05-

பேரா மாநில அரங்கில் பேராக் எஃப்சி அணிக்கும், ஜோகூர் தாருல் தாஜிம் – அணிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் Super league கால்பந்து போட்டியில் பாதுகாப்பை உறுதிசெய்வவதற்கு சுமார் 500 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தை காண வருகின்றவர்கள் அரங்கிற்கு வெளியே மோதலில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்று இரு அணியினரின் ஆதரவாளர்களையும் டத்தோ அசிசி கேட்டுக்கொண்டர்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு