Mar 28, 2026
Thisaigal NewsYouTube
500 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர்
தற்போதைய செய்திகள்

500 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர்

Share:

பத்து காஜா, அக்டோபர் 05-

பேரா மாநில அரங்கில் பேராக் எஃப்சி அணிக்கும், ஜோகூர் தாருல் தாஜிம் – அணிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் Super league கால்பந்து போட்டியில் பாதுகாப்பை உறுதிசெய்வவதற்கு சுமார் 500 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தை காண வருகின்றவர்கள் அரங்கிற்கு வெளியே மோதலில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்று இரு அணியினரின் ஆதரவாளர்களையும் டத்தோ அசிசி கேட்டுக்கொண்டர்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி