Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தேசிய நினைவுச் சின்ன சிலைகள், உள்ளூர் இராணுவ வீரர்களின் தோற்றத்தை பிரதிபலிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

தேசிய நினைவுச் சின்ன சிலைகள், உள்ளூர் இராணுவ வீரர்களின் தோற்றத்தை பிரதிபலிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

கோலாலம்பூர் பூமலையில் வீற்றிருக்கும் தேசிய நினைவுச் சின்னத்தின் இராணுவ வீரர்கள் சிலைகள், சீரமைக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் சபா பெர்ணாம் எம்.பி. கலாம் சலான் இன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

மக்களவையில் உரையாற்றிய கலாம் சலான் தேசிய நினைவுச் சின்னத்தில் கொடியைத் தாங்கி நிற்கும் வீரர்களின் சிலைகள், நாட்டிற்காக போராடிய உள்ளூர் வீரர்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்களின் தோற்றம் ஐரோப்யிர்களைப் போல் உள்ளது. மலேசிய வீரர்களின் தோற்றத்தை அவை பிரதிபலிக்கவில்லை. ஒவ்வொரு வீரரும் மிக உயரமாக இருக்கின்றனர் என்று அந்த எதிர்க்கட்சி எம்.பி. தெரிவித்தார்.

1966 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்ட தேசிய நினைவுச் சின்னத்தில் சிலைகளில் உருமாற்றம் செய்யப்பட வேண்டும். மலேசியர்களின் தோற்றம் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று கலாம் சலான் வலியுறுத்தினார்.

Related News

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை