Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

Share:

கிளந்தான் மாநிலம், பண்டார் பாரு தானா மேரா பகுதியிலுள்ள, ஜாலான் மாச்சாங்-பண்டார் பாரு தானா மேரா சாலையில், இன்று அதிகாலை இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் 64 வயதான பெண்ணும், 14 வயது சிறுமியும் பலியானதாக, தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டுப் பிரிவு மூத்த தலைவர் ஹம்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அதிகாலை 4.35 மணியளவில், அவசர அழைப்பு கிடைத்த நிலையில், சம்பவ இடத்தை அடைந்த போது, பெரோடுவா மைவியும், BMW 5 இரக காரும் விபத்திற்குள்ளாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பெரோடுவா மைவியில் பயணம் செய்த இரு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், மற்றவர்கள் உயிர் தப்பினர் என்றும் ஹம்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Related News

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

யு மொபைல் நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம்

யு மொபைல் நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம்