Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஸம்ரி வினோத் - தாமிம் டஹாரி இரண்டு நாள் தடுப்புக் காவல்: விசாரணை தீவிரம்
தற்போதைய செய்திகள்

ஸம்ரி வினோத் - தாமிம் டஹாரி இரண்டு நாள் தடுப்புக் காவல்: விசாரணை தீவிரம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

கோலாலம்பூர் சோகோ வணிக வளாகம் அருகே நேற்று கைது செய்யப்பட்ட GARAH பேரணி ஒருங்கிணைப்பாளர் ஸம்ரி வினோத் - தாமிம் டஹாரி ஆகியோருக்கு இரண்டு நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரையும் இன்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகக் கோலாலம்பூர் காவற்படைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் உறுதிப்படுத்தினார்.

தடையை மீறிப் பேரணி நடத்த முயன்றது தொடர்பாக ஸம்ரி வினோத் உட்பட மொத்தம் 19 பேரைக் காவற்படை கைது செய்திருந்த நிலையில், இவர்களில் இருவர் மட்டும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தப் பேரணிக்கு முன்பே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாகப் பல்வேறு தரப்பிலிருந்து 131 புகார்கள் வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு