Mar 17, 2026
Thisaigal NewsYouTube
யு.பி.யு ஒன்லைன் விண்ணப்பம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

யு.பி.யு ஒன்லைன் விண்ணப்பம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 29 -

2024/2025 ஆம் ஆண்டிற்கான சான்றிதழ், டிப்ளமோ, இளங்கலை ஆகிய மாணவர்களின் மேற்கல்வி நுழைவிற்கான யு.பி.யு ஒன்லைன் விண்ணப்பங்கள் இன்று வியாழக்கிழமை முதல் மார்ச் 29 ஆம் தேதி வரையில் முதல் கட்ட விண்ணப்பமும் ஏப்ரல் 29 முதல் ஜூன் 9 ஆம் தேதி வரையில் இரண்டாம் கட்ட விண்ணப்பமும் திறக்கப்பட்டுள்ளது.

20 பொதுப் பல்கலைக்கழகங்கள், 36 போலிதெக்னிக் , 105 கோலெஜ் கொமுனிதி உட்பட 4 பொது உயர்திறன் பெற்ற நிறுவனங்கள் ஐ.ல்.கெ.ஏ போன்ற நுழைவிற்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகம் ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

தகுதிப்பெற்ற அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு மேற்கல்வியை தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

பேங்க் சிம்பானான் னேசியோனல் பி.ஸ்.ண் வங்கிற்கு சென்று அல்லது மை பி.ஸ்.ன் இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பத்தாரர்கள் யு.பி.யு ஒன்லைன் எண்களை பெற்று கொள்ளலாம் என்று கெ.பி.தி தெரிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு