Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசு அதிகாரிக்குக் காரணம் கோரும் கடிதம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநில அரசு அதிகாரிக்குக் காரணம் கோரும் கடிதம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.23-

சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான அதிகாரத்துவ வாகனத்தில் பயணிக்கும் போது அதன் அதிகாரி ஒருவர் , வாகனத்தின் கண்ணாடியை இறக்கி, ஒரு கையில் சிகரெட்டைப் பிடித்தவாறு புகைத்துக் கொண்டுச் சென்ற காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்குக் காரணம் கோரும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அதிகாரியின் செயலை சிலாங்கூர் மாநில அரசு கடுமையாகக் கருதுவதாக மாநில அரசாங்கச் செயலாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநில அரசின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் மாநில அரசின் தோற்றத்தைக் காப்பதில் கடமைப்பற்றவர்கள் ஆவர். மாநில அரசுக்குச் சொந்தமான உடமைகளைப் பயன்படுத்தும் போது, அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகும். ஓர் அதிகாரியின் இத்தகைய கட்டொழுங்கு குறைபாடு, மாநில அரசின் தோற்றத்திற்கு இழுக்கு சேர்க்கும் என்று மாநில செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்